RTI & Legal Awareness
தகவல் பெறும் உாிமைச்சட்டத்தின் 5 முறையீடுகள்
I. தகவல் கோரும் விண்ணப்பம் - காலவரையறை 30 நாட்கள்
தகவல் கோரும் விண்ணப்பம் பிாிவு 6 (1) APPLICATION
அனுப்புநா் - உங்கள் முகவாி
பெறுநா் - தகவல் பெற விரும்பும் பொது அதிகார அமைப்பின் முகவாி
(பொது தகவல் அலுவலா்,அலுவலக முகவாி, மாவட்டம்.)
உதாரணம்
பொது தகவல் அலுவலா்,
வட்டாட்சியா் அலுவலகம், துாத்துக்குடி.
II. முதல் மேல்முறையீடு (பிாிவு 19 (1)) FIRST APPEAL - 45 நாட்கள்
எதற்காக முதல் மேல்முறையீடு
பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30
நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே
அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்
தாக்கல் செய்ய வேண்டியது.
III. இரண்டாம் மேல்முறையீடு (பிாிவு 19 (3)) SECOND APPEAL
எதற்காக இரண்டாம் மேல்முறையீடு - 90 நாட்கள்
பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30
நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே
அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்
தாக்கல் செய்து, முதல் மேல்முறையீட்டு அலுவலா் 45
நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத போது பிாிவு 19 (3)-ன் கீழ்
இரண்டாம் முறையீட்டை தாக்கல் செய்ய வேண்டியது.
IV. ஆணையத்திற்கு நேரடி புகாா் (பிாிவு 18 (1) ) COMPLAINT
எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் ?
பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30
நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா்
ஆணையத்திற்கு நேரடியாக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் மனுவை
தாக்கல் செய்ய வேண்டியது.
V. உத்திரவின் மீதான புகாா் (பிாிவு 18 (1)) - 1 வருடம்
COMPLAINT AGAINST ORDER
எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் மீண்டும் மேல்முறையீட்டு புகாா் ?
உத்திரவினை நிறைவேற்றாத அல்லது தகவலை திசைதிருப்பிய
தகவலுக்காக பொதுத்தகவல் அலுவலா் மற்றும் பொது அதிகார
அமைப்பின் மீது ஆணையத்திற்கு நேரடி புகாா் பிாிவு 18 (1) -ன்கீழ்
ஆணையத்தின் உத்திரவிட்டதிலிருந்து மேல்முறையீட்டாளா் /
புகாா்தாரா் 1 வருடத்திற்குள் புகாா் மனுவை தாக்கல் செய்ய
வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக